4 மாதமாக

img

கொள்ளிடம் நூறு நாள் வேலையில் 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர், வடரெங்கம், குன்னம், அகர எலத்தூர், சோதியகுடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்கண்ட டிசம்பர் மாதம் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியில் 2 ஆயிரம் தொழிலாளார்கள் ஈடுபட்டனர்

img

4 மாதமாக ஊதியம் வழங்கவில்லை நாகையில் பிஎஸ்என்எல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக ஊதியம் கோரி நாகப்பட்டினத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பட்டம் நடைபெற்றது

;